Showing posts with label பேரறிஞர். Show all posts
Showing posts with label பேரறிஞர். Show all posts

Saturday, 26 November 2016

ஞா.தேவநேயப் பாவாணர்.


ஞா.தேவநேயப் பாவாணர், மொழிஞாயிறு எனப் போற்றப்பட்டவர்.

வேர்ச்சொல் ஆய்வு எனும் துறையைத் தொடங்கிய மூலவர்.

தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, முதற்றாய்மொழி - தமிழாக்க விளக்கம்,
பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்,
திருக்குறள் - தமிழ் மரபுரை

முதலிய பற்பல அரும்பெரும் நூல்களைப் படைத்த பேரறிஞர்.

தமிழே உலக முதன்மொழி, தமிழனே உலகத்து மூத்த குடி, குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் என்ற முழக்கங்களின் மூலவர்.

தனித்தமிழ் இயக்கத்தின் தூணாகச் செயல்பட்டவர்.

:pray::pray::pray::pray::pray: