தமிழின் ஒரு தனிச்சிறப்பு என்னவெனில், தமிழ்ச் சொற்கள் இன்னின்ன
எழுத்துகளில் தான் தொடங்க வேண்டும், இன்ன எழுத்துகளில் தான் முடிய
வேண்டும், இன்ன எழுத்துகளின் பின் இன்ன எழுத்துகள் தான் வரவேண்டும் என்ற
கட்டுப்பாடு உள்ளது. வேறெம்மொழியிலும் இவை போன்ற கட்டுப்பாடுகள் இல்லை.
இவையே, எழுத்துக்களின் முதனிலை ஈறுநிலை இடைநிலை எனப்படுவதாம்.
இவையே, எழுத்துக்களின் முதனிலை ஈறுநிலை இடைநிலை எனப்படுவதாம்.
No comments:
Post a Comment