ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஒரு எழுத்து ஆகும்.
எ-டு. எஃகு, கஃசு, அஃது, பஃறி
இனி, ஆய்த எழுத்தானது சார்பெழுத்து என்று அறிந்தும்,
உயிர், மெய்,
உயிர்மெய்,
ஆய்தம்
என்பதே முறை என்று அறிந்தும்,
என்று ஆய்தத்தை உயிரோடு சேர்த்துச் சொல்வது குழந்தைகளைக் குழப்பும் பெரும் பிழை என்று அறிக.
எ-டு. எஃகு, கஃசு, அஃது, பஃறி
இனி, ஆய்த எழுத்தானது சார்பெழுத்து என்று அறிந்தும்,
உயிர், மெய்,
உயிர்மெய்,
ஆய்தம்
என்பதே முறை என்று அறிந்தும்,
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ
என்று ஆய்தத்தை உயிரோடு சேர்த்துச் சொல்வது குழந்தைகளைக் குழப்பும் பெரும் பிழை என்று அறிக.
No comments:
Post a Comment