Saturday, 26 November 2016

பாவாணர் கண்டளித்த தமிழின் பதினாறு சிறப்புப் பண்புகள்

உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள்,
  • தொன்மை, 
  • முன்மை; 
  • எண்மை (எளிமை), 
  • ஒண்மை (ஒளிமை); 
  • இளமை, 
  • வளமை; 
  • தாய்மை; 
  • தூய்மை; 
  • செம்மை, 
  • மும்மை; 
  • இனிமை, 
  • தனிமை; 
  • நுண்மை, 
  • திருமை; 
  • இயன்மை, 
  • வியன்மை 
 என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை.

மூலம்: தமிழ் வரலாறு - திரு.தேவநேயப் பாவாணர்

பாவாணர் கண்டளித்த தமிழின் இப்பதினாறு சிறப்புப் பண்புகளையும் ஒவ்வொன்றாகக் காண்போம்.

No comments:

Post a Comment