ஞா.தேவநேயப் பாவாணர், மொழிஞாயிறு எனப் போற்றப்பட்டவர்.
வேர்ச்சொல் ஆய்வு எனும் துறையைத் தொடங்கிய மூலவர்.
தமிழ் வரலாறு, தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, முதற்றாய்மொழி - தமிழாக்க விளக்கம்,
பண்டைத்தமிழ் நாகரிகமும் பண்பாடும்,
திருக்குறள் - தமிழ் மரபுரை
முதலிய பற்பல அரும்பெரும் நூல்களைப் படைத்த பேரறிஞர்.
தமிழே உலக முதன்மொழி, தமிழனே உலகத்து மூத்த குடி, குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் என்ற முழக்கங்களின் மூலவர்.
தனித்தமிழ் இயக்கத்தின் தூணாகச் செயல்பட்டவர்.
:pray::pray::pray::pray::pray:
No comments:
Post a Comment