Saturday, 26 November 2016

மும்மை

இயல், இசை, நாடகம் என இயங்கும் முத்தன்மை

இயல், இசை, நாடகம் என்றே, தொன்று தொட்டு முதலே இயங்கி வருதலோடு, அம்மூன்றுக்கும் தனியிலக்கணங்கள் கொண்டிருந்த மொழி தமிழ் என்பதனாலேயே, முத்தமிழ் என்ற அடை, தமிழுக்குச் சிறப்பாகப் பொருந்துகிறது எனலாம்.

No comments:

Post a Comment